சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!
சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.
Explore more from this Section...
பழனி கோயில் தைப்பூச விழா தெப்ப விழாவுடன் நிறைவு..
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச விழாவில் 20லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இன்று பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து...
ஆவின் பணிநியமன விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு..
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் ஆவின் பணிநியமன விவகாரம் குறித்து ஆவின் உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை...
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி வெளியிடுவாரா?-ஆர்.பி.உதயகுமார்..
நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா?என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,அமைச்சர்...
மதுரை- பிப்ரவரி 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்..
மதுரையில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் இன்று முதல் பிப்ரவரி 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது....
குழந்தைகள் சாப்பிட்ட ஜிகர்தண்டா ஐஸ்கிரீமில் தவளை..
மதுரை திருப்பரங்குன்றத்தில் குழந்தைகள் சாப்பிட்ட ஜிகர்தண்டா ஐஸ்கிரீமில் தவளை கிடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் ஒருவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை கோவலன்...
பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்..
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலமான விழாவாகும்.இந்த...
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி என்னாச்சு-தமிழக எம்.பி.க்கள் போராட்டம் ..
இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்...
மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை..
மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் செவ்வாய் கிழமை இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை...
மதுரை தோப்பூரில் புதிய சேமிப்புக் கிடங்கு: அரசு செயலர்
கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்..
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 30-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்...
சோழவந்தானில் தை மாதம் குருவார பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தை மாதம் குருவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட
நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு-மு.க. அழகிரி நேரில் சென்று அஞ்சலி..
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். நீண்ட...