ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: புமி அதனில் – திருக் கயிலை!

தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர்

திருப்புகழ் கதைகள் : சார்தாம் யாத்ரா!

அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் குளித்து தங்களின் பாவங்களை நீக்கி கொள்ள முடியும் என்பது ஓர்

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை, கங்கை!

கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார். இதனால் கங்கையின் சாபமும் நீங்கியது.

அறப்பளீஸ்வர சதகம்: கவி வணக்கம்!

கவி வணக்கம்மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகைமருக்கொழுந் துயர்கூ விளம்மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூடமணிமுடி தனிற்பொ றுத்தேசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகுசெம்முள்ளி மலர்சூ டவேசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகாதேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம்...

அறப்பளீஸ்வர சதகம்: சிவன்!

சிவமூர்த்திபிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்பெரியன், உயர் வதுவை வடிவன்பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்றபெம்மான், புரந் தகித்தோன்,மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடிவௌவினோன், வீரே சுரன்,மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்வனசரன்,கங்கா ளனே,விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்திமிக்கசக்...

திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி – திருக் கயிலை

அந்த 6 நெருப்புப் பொறிகளை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை

அறப்பளீஸ்வர சதகம்: தசாவதாரம்..!

திருமால் அவதாரம்சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்சுருதிதந் ததுமச் சம்ஆம்;சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்சுருட்டிமா நிலம்எ டுத்தேபோமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;பொல்லாத கனகன் உயிரைப்போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியதுபுனிதவா மனமூர்த் திஆம்;ஏமுறும் இராவணனை...

அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

புகழ்ச்சிபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...

திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்

தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்

அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!

புராணம்தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

     இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.

அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...

SPIRITUAL / TEMPLES