ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...

திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகு

அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

முப்பத்திரண்டு அறங்கள்பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்பிள்ளைகள் அருந்தி டும்பால்,பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசுவாயின்உறை, பிணம்அ டக்கல்,வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்வழங்கல், சுண் ணாம்பு...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...

திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்” என்று இராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.

அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

பகை கொள்ளத் தகாதவர்மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...

அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!

காமன் துணைப்பொருள்கள்வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்!

மாரீசன் வதம், கரன் வதம், மராமரம் துளைத்தல், வாலி வதம், வலிமையான இராவண வதம், முராசுர வதம், இரவிகுலம் ஆகியவை பற்றி அருண்கிரியார்

ஸ்ரீ ராமானுஜர்: வாழ்வும் வாக்கும்!

ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்து வருவது ஸ்ரீ ராமானுஜருடைய உயர்ந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்ய பரம்பரைகளால் மட்டுமே

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!

இதை அறிந்தோர் பாக்கியசாலிகள். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.‌!

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...

SPIRITUAL / TEMPLES