போர்வெல் குழியில் இறந்த ஒரே ஒரு கிருத்துவனுக்கு கட்டு கட்டாக 10 லட்சத்தை வாரிக்கொடுத்த தி.மு.க தலைவர், மேட்டுப்பாளையத்தில் மழை விபத்தில் இறந்த 17 இந்துக்களுக்கு வெறும் ஆறுதல் மட்டுமே சொல்வதேன்.??
இதில் கூட மதவாதம்.!! வெட்கக்கேடு… தி.மு.க மதவெறி… இறப்பில் கூட மனிதாபிமானம் இல்லையா …???
தி.மு.க-வில் உள்ள இந்துவே;
நாளை நீயும் அனாதை பிணம்தான்..!!!
#பிணஅரசியல்தி.மு.க!
- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கேள்வி