Monthly Archives: October, 2015

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்." முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...

அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர வைகோ கூட்டணியில் இருந்து விலகிய மனிதநேய மக்கள் கட்சி

  ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘‘மக்கள் நல கூட்டணி’’யை உருவாக்கின....

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்னை இல்லை: கமலா திரையரங்க அதிபர் கணேஷ்

ஒரு துறையில் பிரபலமானவர்களைச் திரைப்படங்களில் நடிக்க வைப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.அந்த வகையில் திரையுலகிற்கு முகம் தெரிந்தவரான திரையரங்கு உரிமையாளர் கமலா சினிமாஸ் கணேஷ் நடிக்க வந்துள்ளார். அவர் விரைவில்...

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு : டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் 9 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கடந்த மாதம் 18–ந் தேதி தற்கொலை செய்த கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகாரிகள் கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து...

அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ பாடல்

நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும், அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் 'ஆகம்'. இந்தப் படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின் ஊக்கம் தரும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும்...

இலங்கைக்கு சாதகமான ஐ.நா தீர்மானம்- ஈழத் தமிழர்களுக்கு அநீதி: ராமதாஸ்

சென்னை:இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக எடுக்கப்பட்டதில், ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.இன்று  அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து...

ஸ்வதர்மம்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடு போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - என்றொரு வெண்பாவை படித்த நினைவு....

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை

1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன். இடம்: தென்காசி திருவள்ளுவர்...

தத்துவ ஞானி பிளாட்டோ

கிரேக்க நாடு தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளாட்டோ. சாக்ரட்டீசின் மாணவர்களில் முதன்மையானவர். இவர் ஏதென்சில் பிறந்தவர். இவரது காலம் கி.மு.427-347 ஆகும். இவர் பரம்பரை செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பம்...

வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை தொடர்ந்து பிரச்சனையில் சிக்கும் உலகின் பிரபல கார் நிறுவனங்கள்

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தினார். தன் டீசல் கார்களில் செய்த, ளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல்...

காவல் நிலையம் முன்பு காவல் உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய 2 பேர் சிக்கினர்

சென்னை  தேனாம்பேட்டை காவல்  நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த ரோந்து வாகனத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் வாக்கி டாக்கி நேற்று முன்தினம் இரவு மாயமானது. அதனை யாரோ...

தமிழக போலீஸ் உயர் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளையடிக்க கைவரிசை காட்டிய மர்மநபர்கள்

 திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 63). இவர்களது மகன் ரமேஷ் .இவர் சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.