December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

நலத்திட்ட உதவி வழங்கும் போது பயனாளிக்கு அடி கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

 
 
சேலம் மாவட்டத்தில் நேரு கலையரங்கில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் போது, புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்காத அதிமுக கட்சியின் உறுப்பினரும், நலிந்த தொழிலாருமான ஒருவரின் தலையில் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
 
அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
31-10-2015 இன்று காலை நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், பன்னீர்செல்வம், காமராஜ், அமைச்சர்கள் பழனிப்பயன், தங்கமணி, எடப்படி பழனிச்சாமி, வீரமணி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி, மேயர் சவுண்டப்பன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறையில் உள்ள நலிந்த மூத்த தொழிலாளர்கள் 14 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது.
 
நலிந்த தொழிலாளர் ஒருவரை மேடைக்கு வரவழைத்து உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது அவர் புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்கவில்லையாம். அதனால் அவருக்கு பின்னால் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அவரை தலையில் அடித்து கேமராவை பார்க்கும்படி கூறியுள்ளார்.
 
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக
பரவி வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக கட்சியின் உறுப்பினரும் நலிந்த நலிந்த தொழிலாருமான ஒருவரை சட்டமன்ற உறுப்பினர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும், ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories