தமிழக போலீஸ் உயர் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளையடிக்க கைவரிசை காட்டிய மர்மநபர்கள்

 திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 63). இவர்களது மகன் ரமேஷ் .இவர் சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். நல்லமுத்து இறந்து விட்டதால் லட்சுமி எழில்நகரில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், அவரது உறவினர்கள் சிலருடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் எழில்நகர் குறிஞ்சிதெருவை சேர்ந்தவர் முருகமாணிக்கம். விருப்ப ஓய்வு பெற்ற பெல் ஊழியரான இவர் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கோபால் (65). இவர் ஓசூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவரது வீட்டின் கதவும் திறந்து கிடந்தது.

இது குறித்து திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் 3 பேரின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட முயன்றதும், பீரோவை உடைக்க முடியாததால் கொள்ளையை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் பகுதி யில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இன்று போலீஸ் அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories