பிளஸ் 2 மாவட்ட வாரியான தேர்ச்சி : ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்…

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்

2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்

3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்

4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்

5. சிவகங்கை : 95.07 சதவீதம்

6. விருதுநகர் : 95.73 சதவீதம்

7. தேனி : 95.11 சதவீதம்

8. மதுரை : 93.19 சதவீதம்

9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்

10. ஊட்டி : 91.29 சதவீதம்

11. திருப்பூர் : 95.2 சதவீதம்

12. கோவை : 94.15 சதவீதம்

13. ஈரோடு : 96.92 சதவீதம்

14. சேலம் : 90.90 சதவீதம்

15. நாமக்கல் : 94.37 சதவீதம்

16. கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்

17. தர்மபுரி : 90.42 சதவீதம்

18. புதுக்கோட்டை : 93.01 சதவீதம்

19. கரூர் : 93.52 சதவீதம்

20. அரியலூர் : 90.53 சதவீதம்

21. பெரம்பலூர் : 96.73 சதவீதம்

22. திருச்சி : 94.65 சதவீதம்

23. நாகை : 86.80 சதவீதம்

24. திருவாரூர் : 84.18 சதவீதம்

25. தஞ்சாவூர் : 90.14 சதவீதம்

26. விழுப்புரம் : 89.47 சதவீதம்

27. கடலூர் : 84.63 சதவீதம்

28. திருவண்ணாமலை : 90.67 சதவீதம்

29. வேலூர் : 83.13 சதவீதம்

30. காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்

31. திருவள்ளூர் : 87.44 சதவீதம்

32. சென்னை : 91.81 சதவீதம்

புதுவை மாநிலத்தில் 87.74 சதவீதம் மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories