லைஃப் ஜாக்கெட் இல்லாததால் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! அதிகாரிகளின் அலட்சியப் போக்கா?

boat - 2026

குடும்பம் குடும்பமாய் சுற்றுலா சென்ற இடத்தில் உயிர் காக்கும் கருவி வழங்கப்படாமல், அதிகாரிகளின் அலட்சிய செயலால் சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

ராமநாதபுர மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு, சதுப்புநில காடுகளை சுற்றி பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றுள்ளனர்.

help - 2026

அவர்கள் திரும்பி வரும்போது படகோட்டி வேகமாக படகை திரும்பியதால் திடீரெனெ கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 15 பேரும் தத்தளித்த நிலையில், படகை இயக்கியவர் அவர்களை மீட்க உதவாமல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த மீனவர்களே, அனைவரையும் மீட்டு கரைசேர்த்தனர். எனினும் விஸ்வ அஜித் என்ற 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

life jaket - 2026

ஒருவேளை அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கியிருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்றும் கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால்
உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வன அலுவலர்களிடம் கேட்ட போது பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம்,

போதிய அளவு உயிர் காப்பு சாதனங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவரிடம் பேசியபோது விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்கள் மீது குற்றசாட்டு உறுதிசெய்யப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories