December 6, 2025, 5:02 AM
24.9 C
Chennai

லைஃப் ஜாக்கெட் இல்லாததால் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! அதிகாரிகளின் அலட்சியப் போக்கா?

boat - 2025

குடும்பம் குடும்பமாய் சுற்றுலா சென்ற இடத்தில் உயிர் காக்கும் கருவி வழங்கப்படாமல், அதிகாரிகளின் அலட்சிய செயலால் சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

ராமநாதபுர மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு, சதுப்புநில காடுகளை சுற்றி பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றுள்ளனர்.

help - 2025

அவர்கள் திரும்பி வரும்போது படகோட்டி வேகமாக படகை திரும்பியதால் திடீரெனெ கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 15 பேரும் தத்தளித்த நிலையில், படகை இயக்கியவர் அவர்களை மீட்க உதவாமல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த மீனவர்களே, அனைவரையும் மீட்டு கரைசேர்த்தனர். எனினும் விஸ்வ அஜித் என்ற 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

life jaket - 2025

ஒருவேளை அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கியிருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்றும் கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால்
உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வன அலுவலர்களிடம் கேட்ட போது பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம்,

போதிய அளவு உயிர் காப்பு சாதனங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவரிடம் பேசியபோது விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்கள் மீது குற்றசாட்டு உறுதிசெய்யப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories