குல்லா போட்டு கொள்ளை! காலையில் கடையில் வேலை இரவில் அந்த வேலை!

robbery 2 - 2026

சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 7 வருடமாக கொள்ளையடித்து, கோடீஸ்வரனாக மாறிய வேலூரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளன்னர்.

சமீபாத்தில் சென்னை மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் சுவரில் ஓட்டைபோட்டும், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடை உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து மைலாப்பூர் குற்றப்பிரிவு காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த பகுதிகளில் உள்ளே சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா அணிந்து கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது. பின்னர் டாஸ்மாக்கில் இருந்து மயிலாப்பூர் குளக்கரை பஸ் நிலையத்திற்கும், அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் செல்வதை பல்வேறு சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், கொள்ளையன் சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் செல்வதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அந்த வழித்தடத்தில் உள்ளே அணைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள திரையரங்கின் பின்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு நடந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர்.

அந்த பகுதியில் கொள்ளையன் உள்ளே சென்ற வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், வேலூரை சேர்ந்தவர் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனை அடுத்து வேலூர் சென்ற போலீசார் அங்கு நடத்திய தீவிர வேட்டையில் ஹோட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக வேலை செய்த கொள்ளையன் குபேரன் என்ற சிவாவை(42) போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கிழிந்த சட்டையுடன் தோசை மாஸ்டராக வேலை செய்ததும், கொள்ளையடித்த பணத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து 13,40,000 ரூபாயை போலீஸார் மீட்டனர்.

கொள்ளையடிக்கும் போது தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் குபேரன். இதனாலயே இதனை வருடங்களாக அவரை பிடிப்பதில் சிக்கல் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories