அனைத்து தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி! 3 மாதத்திற்குள் முடிவு!

Published:

kendriya vidlyalaya - 2026

நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய மனு மீது 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img