பெண்களுடன் ‘எசகுபிசகாக’ இருந்த போலீஸ்காரர்! காட்டிக் கொடுத்த மனைவியால் கிடைத்த ‘தர்ம அடி’!

policeman got redhanded
policeman got redhanded

கணவனை கையும் களவுமாகப் பிடித்த மனைவி எப்படி அடிக்கிறாள் பாருங்கள்…

திருமணத்தை மீறிய உறவுகளால் வாழ்க்கை பலியாகிறது. குடும்பங்கள் வீதிக்கு வருகின்றன.

மெஹபூபாபாத் மாவட்டம் பால்வஞ்ச என்ற இடத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அங்குள்ள காவல் நிலையத்தில் ராஜேஷ் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். ராஜேஷுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. சமீபத்தில் ராஜேஷ் வேறொரு பெண்ணை மறு விவாகம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார். அதோடு மட்டுமன்றி 10 பெண்களோடு ராஜேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த குற்றச்சாட்டால் ராஜேஷ் தற்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார்.

மனைவி ஸ்வப்னா எத்தனை தூரம் வேண்டிக்கொண்டாலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததால் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது. அதனால் தன் கணவனின் நடவடிக்கையை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு அறையில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொண்ட ஸ்வப்னா மீடியாவையும் ஊரிலுள்ள பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று கதவை தட்டினார். உள்ளே தன் கணவரோடு இருந்த பெண்ணைப் போட்டு அடித்தார். கணவருக்கும் 4 அடி விழுந்தது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஸ்வப்னா தன் கணவரை ரெட் ஹாண்டடாக பிடித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட… திருமணத்திற்கு அப்பால் தொடர்புகள் வைத்துக்கொண்டு மனைவியின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற ஆண்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்…? இந்த அபிப்ராயங்களை காமென்டில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories