பெண்களுடன் ‘எசகுபிசகாக’ இருந்த போலீஸ்காரர்! காட்டிக் கொடுத்த மனைவியால் கிடைத்த ‘தர்ம அடி’!

policeman got redhanded
policeman got redhanded

கணவனை கையும் களவுமாகப் பிடித்த மனைவி எப்படி அடிக்கிறாள் பாருங்கள்…

திருமணத்தை மீறிய உறவுகளால் வாழ்க்கை பலியாகிறது. குடும்பங்கள் வீதிக்கு வருகின்றன.

மெஹபூபாபாத் மாவட்டம் பால்வஞ்ச என்ற இடத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அங்குள்ள காவல் நிலையத்தில் ராஜேஷ் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். ராஜேஷுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. சமீபத்தில் ராஜேஷ் வேறொரு பெண்ணை மறு விவாகம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார். அதோடு மட்டுமன்றி 10 பெண்களோடு ராஜேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த குற்றச்சாட்டால் ராஜேஷ் தற்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார்.

மனைவி ஸ்வப்னா எத்தனை தூரம் வேண்டிக்கொண்டாலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததால் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது. அதனால் தன் கணவனின் நடவடிக்கையை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு அறையில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொண்ட ஸ்வப்னா மீடியாவையும் ஊரிலுள்ள பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று கதவை தட்டினார். உள்ளே தன் கணவரோடு இருந்த பெண்ணைப் போட்டு அடித்தார். கணவருக்கும் 4 அடி விழுந்தது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்வப்னா தன் கணவரை ரெட் ஹாண்டடாக பிடித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட… திருமணத்திற்கு அப்பால் தொடர்புகள் வைத்துக்கொண்டு மனைவியின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற ஆண்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்…? இந்த அபிப்ராயங்களை காமென்டில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories