December 5, 2025, 11:51 PM
26.6 C
Chennai

பெண்களுடன் ‘எசகுபிசகாக’ இருந்த போலீஸ்காரர்! காட்டிக் கொடுத்த மனைவியால் கிடைத்த ‘தர்ம அடி’!

policeman got redhanded
policeman got redhanded

கணவனை கையும் களவுமாகப் பிடித்த மனைவி எப்படி அடிக்கிறாள் பாருங்கள்…

திருமணத்தை மீறிய உறவுகளால் வாழ்க்கை பலியாகிறது. குடும்பங்கள் வீதிக்கு வருகின்றன.

மெஹபூபாபாத் மாவட்டம் பால்வஞ்ச என்ற இடத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அங்குள்ள காவல் நிலையத்தில் ராஜேஷ் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். ராஜேஷுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. சமீபத்தில் ராஜேஷ் வேறொரு பெண்ணை மறு விவாகம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார். அதோடு மட்டுமன்றி 10 பெண்களோடு ராஜேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த குற்றச்சாட்டால் ராஜேஷ் தற்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார்.

மனைவி ஸ்வப்னா எத்தனை தூரம் வேண்டிக்கொண்டாலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததால் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது. அதனால் தன் கணவனின் நடவடிக்கையை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு அறையில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொண்ட ஸ்வப்னா மீடியாவையும் ஊரிலுள்ள பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று கதவை தட்டினார். உள்ளே தன் கணவரோடு இருந்த பெண்ணைப் போட்டு அடித்தார். கணவருக்கும் 4 அடி விழுந்தது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்வப்னா தன் கணவரை ரெட் ஹாண்டடாக பிடித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட… திருமணத்திற்கு அப்பால் தொடர்புகள் வைத்துக்கொண்டு மனைவியின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற ஆண்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்…? இந்த அபிப்ராயங்களை காமென்டில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories