வீட்டுக்குள் புகுந்த 9 அடி ராஜநாகம்! அலறிய மக்கள்!

cobera

திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில், மலைவாழ் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் 9 அடி ராஜநாகம் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது.

இப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டெருமை, கொடிய விஷம் கொண்ட ராஜநாகங்கள் மற்றும் மலைப்பாம்புகள் அதிகமாக உள்ளன.

கொரோனா ஊரடங்கால், சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்வதில்லை. இதனால், வனவிலங்குகள், பாம்புகள் அடிவாரப்பகுதியில் சுதந்திரமாக உலா வருகின்றன.

செண்பகத்தோப்பு நுழைவாயிலில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ராஜநாகம் ஒன்று புகுந்தது.

இதைப் பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பாம்பு வெளியே செல்லாதபடி வீட்டைப் பூட்டினர். தகவலின்பேரில், மாவட்ட வனஅதிகாரி முகமது சபாப், திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி வேலுச்சாமி தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று வீட்டை திறந்தனர்.

இவர்களை பார்த்ததும் ராஜநாகம் சீறியது. 9 அடி நீளமிருந்த அதை லாவகமாக மடக்கிப் பிடித்த வனத்துறையினர், அடர்த்தியான வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories