போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!

kashmiri pandits - 2026

நான் …

அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
இந்த அமைதி மார்க்கம்…

இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்!

ஆனால்…
என் மீதுதானே
எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?!

பாலைவன மண்ணில் இருந்து
எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்..
என் மீது…?!

என்னுடன் தோளுக்குத் தோழனாய் நின்றவன்
இன்று கத்தியைத் தூக்கி
என் கழுத்துக்குக் குறி வைக்கிறான்..
காரணம்
நான் அவனை விட இரண்டு இஞ்ச்
உயரமானவனாம்!
நானும் அவனும் ஒன்றாய் விளையாடிய போது
இந்த உயரம் எல்லாம் எங்களுக்குள் தெரியவில்லை!

ஏசு என்னும் ஓர் அப்பாவி மனிதனை
கொலைக்கருவியான சிலுவையில் அறைந்து கொன்றவன்
இன்னொரு புனிதப் போர் நடத்தினான்…
அதுவும் என் மீதே!

ரத்தம் சொட்டச் சொட்ட
அந்த அப்பாவியை சிலுவையில் சுமக்கச் செய்தவன்…
ஏதோ நமக்காக அந்த அப்பாவி மனிதன்
ரத்தம் சிந்தியதாய்க் கதை விட்டான்…

அந்தக் கொலைகாரன்
வெள்ளை ஆடை உடுத்தி வந்து
புன்சிரிப்புடன் என் கழுத்தை அறுக்கிறான்…

என் கழுத்துக்கு நேற்றுவரை மருந்து தடவி விட்ட
அந்த இரண்டு இஞ்சு உயரம் குறைவான தோழன்
இன்று அவனால் என் கழுத்தைக் குறி பார்க்கிறான்…

போர்களை நாங்கள் என்றைக்குமே விரும்புவதில்லை…
புனிதப் போர்களையும் தான்!

– செந்தமிழன் சீராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories