December 7, 2025, 3:58 AM
24.5 C
Chennai

சென்னை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம் பெண்! காரணம்?

nute 1 - 2025

சென்னையில் 20 வயது இளம்பெண் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, விசாரணையில் அந்த பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர்.

அதைத்தொடர்ந்து வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அந்த பெண்ணை காவல்துறை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்ள ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த ராயப்பேட்டை காவல்துறை அதிகாரி தன் கையோடு கொண்டு வந்திருந்த துணியை எடுத்து அந்த பெண்ணுக்கு போர்த்தி விட்டார். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.

இந்நிலையில், திடீரென அந்த பெண் வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அதனை கேட்ட காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் யார்? எதற்காக இதுபோன்று நிர்வாணமாக ரோட்டில் வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் முதல் கட்ட விசாரணையின் போது அந்த பெண்ணுக்கு மன நலம் சரியில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories