சென்னை ஐஐடியில் நடந்தது என்ன?: உண்மை வெளிவர மூக்குடையும் ஊடகங்கள்!

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2026

சென்னை:

இரண்டு நாள்களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டுபேரும் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மணிஷ்குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடிபட்டிருக்கிறது.

மணிஷ்குமாருக்குத்தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இங்குதான் தமிழ்நாட்டின் சில மீடியாக்கள், அமைப்புகள் தங்கள் அயோக்கித்தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையோ அல்லது அவர் தரப்பு வாதத்தையோ இதுவரை இந்த கள்ள மீடியாக்களும் கள்ள அமைப்புகளும் காட்டவில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.

சூரஜ் என்ற மாணவருக்கு மட்டுமே அடிபட்டிருக்கிறது என்கிற ரீதியில் மீடியாக்கள் செய்திகளை பரப்பிவருகின்றன. இதில் மணிஷ்குமார் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்தவர் அல்ல.

அதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்னவென்றால் சூரஜ் தமிழ் மாணவனாம். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துவருகின்றனர். சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்திருக்கிறார். இவர்களுடைய நோக்கமே ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபிக்கு எதிராக கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே.

இந்நிலையில், சூரஜ் தமிழ் மாணவர் என்று ஒரு தரப்பு செய்திகளை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்ப, கேரள முதல்வரோ மலையாள மாணவர் தமிழகத்தில் அடி பட்டிருக்கிறார், இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கோரிக்கை விடுக்கிறார்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்தை சகமாணவர்கள் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்களுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவதுமான அங்கிருந்து துடைத்து எறியப்படுவார்கள் என்று சமூக நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தி: ம. வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories