December 6, 2025, 10:49 AM
26.8 C
Chennai

சென்னை ஐஐடியில் நடந்தது என்ன?: உண்மை வெளிவர மூக்குடையும் ஊடகங்கள்!

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2025

சென்னை:

இரண்டு நாள்களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டுபேரும் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மணிஷ்குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடிபட்டிருக்கிறது.

மணிஷ்குமாருக்குத்தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இங்குதான் தமிழ்நாட்டின் சில மீடியாக்கள், அமைப்புகள் தங்கள் அயோக்கித்தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையோ அல்லது அவர் தரப்பு வாதத்தையோ இதுவரை இந்த கள்ள மீடியாக்களும் கள்ள அமைப்புகளும் காட்டவில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.

சூரஜ் என்ற மாணவருக்கு மட்டுமே அடிபட்டிருக்கிறது என்கிற ரீதியில் மீடியாக்கள் செய்திகளை பரப்பிவருகின்றன. இதில் மணிஷ்குமார் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்தவர் அல்ல.

அதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்னவென்றால் சூரஜ் தமிழ் மாணவனாம். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துவருகின்றனர். சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்திருக்கிறார். இவர்களுடைய நோக்கமே ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபிக்கு எதிராக கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே.

இந்நிலையில், சூரஜ் தமிழ் மாணவர் என்று ஒரு தரப்பு செய்திகளை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்ப, கேரள முதல்வரோ மலையாள மாணவர் தமிழகத்தில் அடி பட்டிருக்கிறார், இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கோரிக்கை விடுக்கிறார்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்தை சகமாணவர்கள் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்களுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவதுமான அங்கிருந்து துடைத்து எறியப்படுவார்கள் என்று சமூக நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தி: ம. வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories