வெறி பிடித்துக் கத்திய வைகோ; கல்லெறிந்து விரட்டிய பாஜக., தொண்டர்கள்!

sddefault 2 - 2026

நேற்று திருச்செந்தூர் அருகே உடன்குடியில் வைகோ பிரசாரத்துக்கு வருவதாக இருந்த நிலையில், பாஜக.,வினர் அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், வைகோவிடம் தகவல் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறினர். ஆனால் அதற்கு வைகோ, நான் திட்டமிட்ட பாதையில் தான் வருவேன் என்று கூறினார்.

இதை அடுத்து, அந்தப் பாதையில் திரண்டிருந்த பாஜக.,வினர், வைகோவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, கருப்புக் கொடி காட்டினர்.

இதனால் கோபமடைந்த வைகோ, நான் மோடி மாதிரி ஓட மாட்டேன் அங்கேயே நிப்பேன்… இங்கதான் நிப்பேன்… இங்கதான் பேசுவேன். என்று உணர்ச்சி வேகத்தில் கத்திப் பேசிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து, தனது தொண்டரைப் பார்த்து, ஏ தம்பி ஒத்தர ஒன்னும் செய்யாத.. அவங்க என்னவேணா காட்டட்டும்… போலீஸ் நீங்க பேசாம உட்டுடுங்க… அவங்கள காட்ட உடுங்க.. கிட்ட வந்து காட்டட்டும்.. என்று கூறினார்.

தொடர்ந்து கூச்சல் இருந்து கொண்டிருந்ததால், தமிழ்நாட்டை நாசம் செய்யத் துடிக்கின்ற நாசகார கூட்டம் மோடி கூட்டம்
நாசகாரக் கூட்டம் மோடியின் கூட்டம். அழிவு சக்தி மோடியின் கூட்டம் என்று கத்திக் கொண்டே இருந்தார்….

அவங்களை காட்ட வுடுங்க என்று வைகோ வேண்டுகோள் விடுத்ததால், கல்லெறிந்து ஒரு காட்டு… காட்டி விட்டார்கள் பாஜக.,வினர்.

இதன் பின்னர் கைகலப்பு ஏற்பட்டதால், போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories