நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவான உதவிப் பேராசிரியர் கைது

nirmala devi1 - 2026

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் முருகன் சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்டு, அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலா தேவியிடம், நீதி மன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் பல தகவல்களைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போலீஸார், வீட்டில் இருந்து கணினி ஹார்ட் டிரைவ் உள்பட, நிர்மலா தேவி முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனிடையே தன்னுடன் தொடர்புடையவர்களாக பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோரை நிர்மலா தேவி குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் இருவர் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகளிடம் தான் பேசியதாக நிர்மலாதேவி சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவ்விருவரும் தலைமறைவாகினர். இதை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர். இதை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு இடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியைத் தேடி அவரது சொந்தஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பலரிடம் அவர் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்த உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸாஅர் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories