கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு!

Published:

kailash manasarovar met cm - 2026

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள், சிமிகோட் பகுதியில் பனி, மழையில் சிக்கிக் கொண்டனர். திரும்ப வழியிலாமல் தவித்த நிலையில், இந்திய அரசின் துரித நடவடிக்கைகளும், தமிழக அரசின் வேண்டுகோளுமாக அவர்களைக் காத்து ஊர் திரும்ப உதவின. இதனை அடுத்து, ஊர் திரும்பியவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கைலாஷ் மானசரோவருக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்ற யாத்திரிகர்கள், மோசமான பருவநிலை காரணமாக, நேபாளத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், துரித நடவடிக்கை எடுத்து,பாதுகாப்புடன் மீட்க உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்

 

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img