கொரோனாவில் இருந்து விடுபட… அகண்ட கோடி மகா மந்திரம் தொடக்கம்!

periyava-namavali
periyava-namavali

உலக அமைதி வேண்டி யும் கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் வகையில் அகண்ட கோடி மஹா மந்திரம் நிகழ்ச்சி – பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் கோடி நாமாவளி

உலகமே கொடிய நோயான கொரானா வைரஸ் என்ற நோயில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது., கொரானா வைரஸ் நோயை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.,

மதுரை கூடல்நகர் அருகே அஞ்சல் நகரில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பாக நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் உலக மக்கள் அமைதி வேண்டியும், கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் – கோடி நாமாவளி என்ற அகண்ட கோடி மஹா மந்திரம் தொடக்க நிகழ்ச்சி ஸ்ரீ மஹா பெரியவா கிரஹத்தில் நடைபெற்றது.

60 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று மஹா பெரியவா விக்ரஹம் முன்பு பக்தர்கள் 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என்று ஜெபம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.,

மேலும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே மஹா பெரியவா சரணம் நாமாவளி செய்வதற்கு சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9442630815 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து அவர்கள் தினந்தோறும் சொல்லும் மந்திரங்களின் எண்ணிக்கையை அனுப்பலாம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories