கொரோனாவில் இருந்து விடுபட… அகண்ட கோடி மகா மந்திரம் தொடக்கம்!

periyava-namavali
periyava-namavali

உலக அமைதி வேண்டி யும் கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் வகையில் அகண்ட கோடி மஹா மந்திரம் நிகழ்ச்சி – பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் கோடி நாமாவளி

உலகமே கொடிய நோயான கொரானா வைரஸ் என்ற நோயில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது., கொரானா வைரஸ் நோயை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.,

மதுரை கூடல்நகர் அருகே அஞ்சல் நகரில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பாக நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் உலக மக்கள் அமைதி வேண்டியும், கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் – கோடி நாமாவளி என்ற அகண்ட கோடி மஹா மந்திரம் தொடக்க நிகழ்ச்சி ஸ்ரீ மஹா பெரியவா கிரஹத்தில் நடைபெற்றது.

60 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று மஹா பெரியவா விக்ரஹம் முன்பு பக்தர்கள் 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என்று ஜெபம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.,

மேலும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே மஹா பெரியவா சரணம் நாமாவளி செய்வதற்கு சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9442630815 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து அவர்கள் தினந்தோறும் சொல்லும் மந்திரங்களின் எண்ணிக்கையை அனுப்பலாம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories