உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர்! கொரோனாவில் கொழுக்கும் அதிகாரிகள்!

தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.

வருமான வரித்துறை புலனாய்வு இன்ஸ்பெக்டர் கொலை!

அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சி! ஆண்டாள் கோயில் சொத்தை கபளீகரம் செய்யும் ரவுடிகள்! போலீஸ் உடந்தை?

இது ஏதோ சிலைக்கடத்தல்காரர்கள், திருடர்களுக்கு வசதி செய்து கொடுத்தது போல் ஆகிவிடாதா?! அதற்கு போலீசாரும் உடந்தையா?

இபாஸ் என்பது இருப்பதால் தான் யார் எங்கே செல்கிறார்கள் என்பது தெரிகிறது: முதல்வர்!

கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கஷ்டமருக்கு ஏசி போடலை.. வங்கிக்கு ரூ.20000 அபராதம்!

அதேசமயம் பெடஸ்டல் ஃபேன்கள் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தனது மனுவில், அந்த நபர், இந்த பிரச்சனை குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக வங்கி மேலாளர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பூட்டியிருந்த விடுதிக்குள் பாலியல் தொழில்! மூவர் கைது!

சம்பந்தப்பட்ட விடுதியை ஆய்வு செய்த போது அறை எண் 303 மற்றும் 306-ல் 3 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

சாத்தான்குளம்; காவலர் முருகன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

செப் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு.!!

அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

ஒலி மிகுந்த பட்டாசுகளை வாங்கி வந்து, அதில் கூர்மையான இரும்பு துகள்களை நிரப்பி, இந்த அவுட்டுக்காய்யை தயாரிப்பதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று.. 5,981 பேருக்கு கொரோனா; 109 பேர் உயிரிழப்பு!

இதுவரை 43,47,511 தனிநபர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு, ஆபாச புகைப்படங்கள்.. ! மகளுடன் படிக்கும் மாணவனின் செயலால் அதிர்ந்த தாய்!

போலியாக கணக்கு தொடங்கப்பட்டதை கண்டார். அதில் தனத புகைப்படம் ஆபாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளாடைக்குள் மறைத்து வைத்த ரூ.1.15 கோடி மதிப்பில் தங்கம்! கோவையில் மாட்டிய தம்பதி!

துபாயில் இருந்து வந்தே பாரத் விமானத்தில் கோயம்புத்தூர் வந்த தம்பதியரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்…சீற்றம் குறைவதுண்டோ….

இவருக்கு செயற்கை கால் வாங்கி கொடுத்தத்துடன், பிழைப்புக்காக டிரை சைக்கிளையும் வாங்கி

SPIRITUAL / TEMPLES