இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு, ஆபாச புகைப்படங்கள்.. ! மகளுடன் படிக்கும் மாணவனின் செயலால் அதிர்ந்த தாய்!

instagram

காதலை ஏற்க மறுத்த தோழியை பழிவாங்கும் நோக்கில் அவரது தாயாரான பெண் தொழிலதிபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் தொழிலதிபர். இவரை கடந்த சில நாட்களாக மர்மநபர் ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் அவர் எதார்த்தமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த போது தனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டதை கண்டார். அதில் தனத புகைப்படம் ஆபாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சைபர் கிரைம் போலீஸார் அந்த ஐபி முகவரியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் என்பது உறுதியானது.

ஒரே பள்ளியில் பயின்று வந்த தொழிலதிபரின் மகளும், அந்த மாணவனும் நட்பாக பழகி வந்ததும் திடீரென அந்த மாணவன், அந்த தோழியை காதலிப்பதாக சொன்னார்.

இதை விரும்பாத அந்த தோழி, அந்த மாணவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். தன்னை தனது தோழி காதலிக்க மறுப்பதற்கு அவரது தாயார்தான் காரணம் என கருதி அவரை பழிவாங்க அந்த மாணவர் அவ்வாறு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளி மாணவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories