உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!
இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது
அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது
― Advertisement ―
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
More News
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
Explore more from this Section...
தில்லிக்கு ராஜான்னாலும்… தமிழகத்தில் இன்னும் வளரவேண்டியிருக்கு: பாஜக., குறித்து செல்லூர் ராஜூ!
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்
‘மஜா’வுக்கென்றே தொடங்கிய மசாஜ் சென்டர்! இளைஞர் கைது!
அங்கிருந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 5 இளம் பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு!
ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலில் இன்று மஹாகும்பாபிஷேக விழா: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
தமிழகத்தில் இன்று… 5,996 பேருக்கு கொரோனா; 102 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,49,682 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா சோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலமே அறிந்து கொள்ளலாம்!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று (28.08.2020) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்
கொரோனா: காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் காலமானார்!
கொரோனா பாதிப்பு காரணமாக ஆக.10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த
குடிமை உரிமையின்றி தங்கியிருந்த பயங்கரவாதியின் மனைவி!
ஐந்து மாதங்களுக்கு முன், வங்க தேசத்தில் இருந்து வந்த அவர், குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஒன்றரை வயது குழந்தையுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
நடுப்பகலில் சாலையில் சிறுவனை கடத்திய கும்பல்! 5 லட்சம் கேட்டு மிரட்டல்!
அப்பகுதியில் கடத்தலுக்கு தயாராக இருந்த கடத்தல் கும்பல், சிறுவன் தீபனை இடைநிறுத்தி கடத்தியுள்ளனர்
மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம்: எஸ்.வீ. சேகர் விவகாரத்தில் போலீசார் பதில்!
சைபர்கிரைம் காவல்துறையினர் முன்பு, எஸ்.வி.சேகர் வழக்கம் போல் சட்டையில் தேசியக் கொடியைக் குத்திய படி
குடியிருப்பில் புகுந்த மரநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
குடியிருப்பு பகுதியில் புகுந்த மரநாய் ஒன்றை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
நிர்வாணமாய் வீடியோ கால் பேசிய ஊழியர்! விபரீத ஆசையால் வீணான பணம்!
கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் வீடீயோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்! தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை!
இந்த ஹோட்டலில் தங்குவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.