ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது.
Popular Categories
ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது.
Hot this week
Popular Categories