ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது.
To Read this news article in other Bharathiya Languages
மசூதியில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari