இரண்டு தலைகளுடன் பிறந்த எருமைக் கன்று!

Published:

two head calf
two head calf

கிருஷ்ணா மாவட்டம் ரெட்டிகூடம் ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த கரிகிபாடி வெங்கடேஸ்வரலு என்பவருக்குச் சொந்தமான எருமை மாடு இரண்டு தலைகள் கொண்ட கன்றினை ஈன்றுள்ளது.

இந்த விந்தையான கன்றுகுட்டி கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. குடும்பத்தினர் இது குறித்து வெட்ரினரி டிபார்ட்மெண்டுக்கு செய்தி தெரிவித்தார்கள்.

two head calfa
two head calfa

கால்நடை மருத்துவர்கள் வந்து இரண்டு தலைகளுடன் பிறந்துள்ள எருமை கன்றினை ஆராய்ந்து வருகிறார்கள்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img