April 26, 2025, 9:04 AM
29.5 C
Chennai

சென்னை to மதுரை: இ-பாஸ் இல்லாமல் 28 பயணிகளுடன் வந்த தனியார் பஸ்.. அதிகாரிகள் பறிமுதல்!

madhurai bus

மதுரை எல்லையில் இ – பாஸ் இல்லாமல் வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் சிறைபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே 4 வழி சாலையில், போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை சென்னை தாம்பரத்தில் இருந்து, 28 பயணிகளுடன் மதுரைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து, இ – பாஸ் இல்லாமல் வந்ததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும், பலர் பலியாகிவரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதால், சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதேபோல் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 28 பயணிகள் நேற்று இரவு சென்னை தாம்பரத்தில் தனியார் சொகுசு பேருந்தில் ரூபாய் 2500 பணம் அளித்து மதுரைக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து, பேருந்து ஓட்டுனரிடம் இ – பாஸ் இல்லாமல் இவர்கள் பயணம் செய்ததால் இன்று காலை கொட்டாம்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் பேருந்து பரிசோதனை செய்யப்பட்ட போது ஆவணமின்றி வந்த காரணத்தால் பேருந்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  போலீஸ்காரர் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள்!

அதில் பயணம் செய்த 28 பயணிகளும் மேலூர் அருகே உள்ள கொட்டகுடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொரோனா சிகிச்சை பரிசோதனை என்பது நடத்தப்பட இருக்கிறது.

சிகிச்சையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டபின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வட்டாட்சியர் சிவராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories