மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

காஞ்சி மாமுனி போற்றி

மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !ஒரு...

ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்

"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?""ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்." கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்....

காவிரி ஸ்நான பலன் கிடைச்சுடுத்தோ சந்திரமௌலீ!

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம். கட்டுரை:...

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்." முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''     பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!   செப்டம்பர் 29,2015,.தினமலர்   தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது,...

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’    அன்பே அருளே புத்தகத்தில்  ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்     நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா...

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!

"நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!    கட்டுரையாளர்-ரா.கணபதி. புத்தகம்-மைத்ரீம் பஜத   ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள்...

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே " ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-2) மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம்...

“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

"சங்கரன்" என்று சொல்லுங்கள்( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்) பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .   இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி...

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" ) . கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி ...

“எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது”

"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது" (பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்) திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர்...

SPIRITUAL / TEMPLES