T20 WC 2022: வென்ற இங்கிலாந்து இலங்கை அணிகள்

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினேழாம் நாள் – 1.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று ஆஸ்திரேகியாவின் பிரிஸ்பேன் மைதானாத்தில் இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளும் விளையாடின.

முதல் ஆட்டம், இலங்கை-ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி (144/8, குர்பாஸ் 28, உஸ்மான் கனி 27, இப்ராஹிம் 22, ஹசரங்கா 3/13) இலங்கை அணியிடம் (18.3 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 148 ரன், தனஞ்சயா டி சில்வா 66*, குசால் மெண்டிஸ் 25, அசலங்கா 19, முஜிபுர் ரஹ்மான், ரஷீத் கான் இருவரும் தலா 2 விக்கட்டுகள்) ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது,

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முதல் ஆறு பேட்டர்கள் குர்பாஸ் (24 பந்துகளில் 28 ரன்), உஸ்மான் கனி (27 பந்துகளில் 27 ரன்), இப்ராஹிம் (18 பந்துகளில் 22 ரன்), நஜ்புல்லா (16 பந்துகளில் 18 ரன்), நபி (14 பந்துகளில் 12 ரன்), முஹம்மது நபி (8 பந்துகளில் 13 ரன்) தொய்வில்லாமல் ரன் சேர்த்தனர். எனவே அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. இலங்கை பந்து வீச்சாளர்களில் ஹசரங்கா 4 ஓவர் வீசி 13 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். அதில் பேட்டர்களை ஒரு ஃபோர் கூட அடிக்க விடவில்லை.

அடுத்து ஆடவந்த இலங்கை அணியின் வீரர்களும் தொய்வில்லாமல் ரன் சேர்த்தனர். குறிப்பாக தனஞ்சயா டி சில்வா 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 18.3 ஓவரில் 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-நியூசிலாந்து

இங்கிலாந்து அணி (179/6, பட்லர் 73, ஹேல்ஸ் 52, லிவிங்ஸ்டன் 20, ஃபெர்கூசன் 2/45) நியூசிலாந்து அணியை (159/6, க்ளன் பிலிப்ஸ் 62, கேன் வில்லியம்சன் 40, சாம் கரன் 2/26, வோக்ஸ் 2/33) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (அணித்தலைவர், விக்கட் கீப்பர்) (47 பந்துகளில் 73 ரன்), அலக்ஸ் ஹேல்ஸ் (40 பந்துகள் 52 ரன்) லியம் லிவிங்ஸ்டோன் (14 பந்துகள் 20 ரன்) மூவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 20 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 179 ரன்னுக்கு கொண்டு சென்றனர்.

அடுத்து ஆடவந்த நியூசிலாந்து அணியின் கான்வே (3 ரன்), நீஷம் (6 ரன்), மிட்சல் (3 ரன்) ஆகிய முக்கியமான வீரர்கள் சோபிக்கவில்லை. கிளன் பிலிப்ஸ் (62 ரன்), வில்லியம்சன் (40 ரன்), ஆலன் (16 ரன்), சாண்ட்னர் (16 ரன்) ஆகியோர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினர். இறுதி ஓவரில் 26 ரன் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியின் சாம் கரன் மிக அற்புதமாக பந்து வீசினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் க்ரூப் 1இல் ஐந்து புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை முறையே வகிக்கின்றன.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

இந்த குரூப்பில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி நியூசிலாந்து – அயர்லாந்து அணிகள், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள், நவம்பர் 5ஆம் தேதி இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெல்லும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அப்போது ரன்ரேட், எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும் என முடிவுசெய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories