Tag: மகாபெரியவா
அண்ணா என் உடைமைப் பொருள் (56): அண்ணாவும் நானும்!
எது நல்லது, எது கெட்டது என்று இந்த உலகத்தில் சொல்கிறோமோ, அது உண்மையில் நல்லது-கெட்டது அல்ல என்பது புரிகிறது.
அண்ணா என் உடைமைப் பொருள் (40): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை!
சாஸ்திரம் என்ற பெயரால் மனிதர்கள் செய்து வந்த கொடுமைகளைத் தான் பெரியவா இவ்வளவு கடுமையான விதத்தில் கண்டித்திருக்கிறார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!
அனேகமாக, அண்ணா எனக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம் இந்த (mis)guidance தான் என்பது எனக்குப் புரிந்த போது
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி!
அறிமுகம்: The Mountain Path என்ற ஸ்ரீரமணாஸ்ரம இதழில், 2019-20 வருடங்களில் ஆங்கிலத்தில் பிரசுரமான தொடரை நன்றியுடன் இங்கே, ”ஸ்ரீ மஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி” என்ற தலைப்பில் தமிழாக்கித்...
பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவாளின் பாததூளியோட மண்
தன்னை மீறி உரத்த குரல்ல ஜயஜய சங்கர,ஹரஹர சங்கரன்னு அவர் சொல்லத் தொடங்க, அதை தடுக்காம, டாக்டர்களும் சேர்ந்து சொல்லத் தொடங்கினர் ."ஜயஜய சங்கர ஹரஹர சங்கர"
குரங்கு கூட லீடரை ஃபாலோ பண்றது…. மனுஷன் குரு சொல்றபடி நடக்கறதில்லே…!
குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்". அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?