December 5, 2025, 2:37 AM
24.5 C
Chennai

அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!

anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 16
– வேதா டி. ஸ்ரீதரன் –

Sridhar Need not Come to this Beggar for Guidance
He can Always Take Guidance from Ra ganapati

புட்டபர்த்தி தரிசனம் முடிந்து திரும்பிய சில நாட்களில் அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று அண்ணா மௌனம். அவர் மௌனத்தின் போது நாம் பேசலாம். ஆனால், அவர் எழுதித்தான் காட்டுவார். பதிப்பக வேலைகள் தொடர்பாக விரைவில் நான் வெளியூர் செல்ல இருப்பதைத் தெரிவித்தேன். உடனே அண்ணா, பதிப்பகம் ஆரம்பிப்பது குறித்து யோகியாரிடம் அனுமதி வேண்டுமாறு எழுதிக் காட்டினார். அவரிடம் வெறுமனே ஆசி கேட்க வேண்டாம் என்றும், பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு அனுமதி தருமாறு கேட்கவும் என்றும் தெரிவித்தார். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஒரு மகானின் அனுமதி கிடைத்து விட்டால் உனது எண்ணம் உறுதியான செயல் திட்டமாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அண்ணா எழுதிக் காட்டிய விஷயம் பசுமையாக நினைவில் உள்ளது என்றாலும் வார்த்தைகள் மறந்து விட்டன. எனினும், ‘‘அவர் ஆசி தருவது போல நடித்து உன்னை ஏமாற்றி விளையாடிப் பார்க்கவும் கூடும்’’ என்ற வரியும் ‘‘Then your idea becomes a pucca plan’’ என்ற வரியும் நன்றாக நினைவில் உள்ளன.)

அண்ணா கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மறு நாளே திருவண்ணாமலை சென்றேன். யோகியாருக்கு மிக அருகில் என்னை அமர வைத்தார்கள். யோகியார் என் கையைப் பிடித்துக் கொண்டார். பின்னர் என் முதுகில் தட்டியவாறே, ‘‘You need not come to this beggar for guidance. Regarding your textbook printing, you can take guidance from Ra. Ganapati. My Father says Ra. Ganapati will always guide Sridhar. Ra. Ganapatiji is competent of guiding Sridhar. He can always take guidance from Ra. Ganapati. My Father says Sridhar need not come to this beggar for guidance. My Father blesses you, my son. My Father blesses you, my son. My Father blesses you, my son’’ என்று கூறினார்.

பேசும் சக்தியை நான் முழுமையாகவே இழந்திருந்தேன். மறு நாள் அண்ணாவைச் சந்தித்தேன். அன்றும் அண்ணா மௌன விரதம்.

ramsuratkumar - 2025

யோகியார் சந்திப்பு விவரங்களைக் கேட்டதும் அண்ணா, ‘‘Take it up, bravo! Swami will (mis)guide you through anna!’’ என்று எழுதிக் காட்டினார்.

அண்ணா எழுதிக் காட்டிய (mis)guide என்ற வார்த்தை வேடிக்கையாக இருந்தாலும் எனக்குள் ஓர் உறுத்தலாகவும் இருந்தது.

எங்கள் பதிப்பக வியாபாரம் கடைசி வரை (mis)guidance வழியிலேயே போனது. அண்ணாவை நான் அடிவயிற்றில் இருந்து சபித்திருக்கிறேன் என்று இந்தத் தொடரின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தேன். அதற்கு இந்த (mis)guidance உம் ஒரு முக்கிய காரணம்.

அனேகமாக, அண்ணா எனக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம் இந்த (mis)guidance தான் என்பது எனக்குப் புரிந்த போது அண்ணா காலம் முடிவடைந்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories