23-03-2023 5:01 PM
More
    HomeTagsரூ.1000

    ரூ.1000

    தமிழக வறட்சிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை

    வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர் கோதாவரி-காவிரி நதி...

    மாதவரத்தில் இன்றும் கைப்பற்றப்பட்ட 25 மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள்!

    சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. நேற்று 35 மூட்டைகளில் பணம் கைப்பற்றிய நிலையில் மேலும் 25 மூட்டைகள் சிக்கியுள்ளன. முன்னதாக, நேற்றும் சென்னை மாதவரத்தில்...

    நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 அரசே வழங்கும்: எடப்பாடி

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தலா​ ரூ.1000 நிதி உதவி​

    நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச் சீட்டு,...

    இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

    புது தில்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி...

    சண்டிகர் மாநகராட்சியில் பாஜக., அபார வெற்றி: பணக்கொள்கைக்கு மக்கள் ஆதரவு!

    சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சண்டிகர் மாநகராட்சியில்...

    500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு!

    நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.