Tag: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி
தேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு!
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடியில் கைது செய்யப் பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.

