Tag: காத்தல்
ஓடும் ரயிலில் மாட்டிக் கொண்டவர் ! பிறகு..என்ன நடந்தது வீடியோவில் பாருங்க..
நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.அவரை ஓடுகின்ற ரெயிலானது இழுத்துச்செல்கிறது,ஆனாலும் விடாது ஒரு ரெயில்வே போலிஸ்காரர் ஓடும் ரெயிலோடு ஓடி அவரை உள்ளியிருந்து வெளியே எடுக்கிறார். இக்காட்சி இப்பொழுது வைரலாவதுடன் அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன
சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!
இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

