Tag: நடத்தும்
அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
சுதந்திர போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.
Breaking News
வரலாற்றில் முதல் முறையாக 3 நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டி
2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன 2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நாளை தொடங்குகின்றன.
2022-ஆம் ஆண்டு போட்டிகள்...
இன்று அறிவிக்கப்படுகிறது 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கஉள்ள நிலையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று அறிவிக்கப்பட உள்ளது.விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி...
