December 5, 2025, 9:39 PM
26.6 C
Chennai

Tag: பிரிவினை

தமிழகம் 62: இருந்தது அனேகம்! இழந்ததும் அனேகம்!

விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 14): காந்திக்கு முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தம்

பகுதிகள் 12, 13 களில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களிலும், வேறு கட்டுரைகளிலும், அரசு ஆவணங்களிலும் ஏராளமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்!

‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி?‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.