Tag: வாக்களித்தவர்கள்
வாக்களித்த நித்யானந்தா! ‘மை விரல்’ காட்டி மகிழ்ச்சி!
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், வெயிலையும் பொருட்படுத்தாமல் தென் கன்னடத்தில் பலரும் வாக்களித்தனர்.
கல்யாண மண்டபத்திலிருந்து நேராக வாக்குச் சாவடிக்கு… அசத்திய தம்பதி
தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.

