இன்று பிப்ரவரி 14. மிக முக்கியமான தினம்தான். ஏன் தெரியுமா உங்களுக்கு? எப்படி தெரியுமா உங்களுக்கு?
பிப்ரவரி 14 பல்பு குடுக்கறதும், வாங்கறதுமான நாள்ன்னு நினைச்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு இந்தத் தகவல் அவசியம்.
அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் கண்டுபிடிச்சதும் (1929), பிஸ்மார்க்-ங்கற மிகப்பெரிய போர்க்கப்பலை ஜெர்மனி களத்துல இறக்கி அந்த காலத்துல மிக வலிமையானதுன்னு கருதப்பட்ட இங்கிலாந்து கடற்படையை நாசம் செஞ்சதும் (1939), அயத்துல்லா கொமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா விதிச்சதும் (1989), கோயம்புத்தூரில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்ததும் (1998) இந்த தேதியிலதான்.