Facebook Instagram Telegram Twitter WhatsApp Youtube
Sign in Join
  • Click here - to use the wp menu builder
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Create an account
Privacy
Sign up
Welcome!Register for an account
A password will be e-mailed to you.
Privacy
Password recovery
Recover your password
Search
Dhinasari News TamilDHINASARITAMIL DHINASARI NEWS
  • News
    • News
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • வேலைவாய்ப்பு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
  • செய்திகள்
  • ஆன்மிகம்
  • சினிமா
  • இலக்கியம்
Facebook
Instagram
Telegram
WhatsApp
Youtube
  • Advt Tariff
  • About Us
  • Contact us
  • Disclaimer
  • Privacy
  • Support us
  • Videos
  • e-paper
  • Grievance Redressal Mechanism
  • Group Sites: Deivatamil
  • Vellithirai
  • Tamil News App

Related News Post:

Subscribe
Dhinasari News TamilDHINASARITAMIL DHINASARI NEWS
Subscribe
Dhinasari News TamilDHINASARITAMIL DHINASARI NEWS
December 6, 2025, 12:42 PM
29 C
Chennai
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
My account
Get into your account.
LoginRegister
type here...
Facebook
Instagram
Telegram
Twitter
WhatsApp
Youtube
  • News
    • News
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • வேலைவாய்ப்பு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
  • செய்திகள்
    • Allகோவைசென்னைதிருச்சிநெல்லைமதுரை
      சற்றுமுன்

      ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

      சற்றுமுன்

      மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

      சற்றுமுன்

      திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

      சற்றுமுன்

      ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

  • ஆன்மிகம்
    • Allஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைமகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை
      பஞ்சாங்கம்

      பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

      மதுரை

      திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

      ஆன்மிகச் செய்திகள்

      திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

      ஆன்மிகச் செய்திகள்

      108 போர்வைகள் சாற்றப்பட, ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி!

  • சினிமா
    • Allகிசுகிசுசினி நியூஸ்விமர்சனம்
      சினி நியூஸ்

      கீர்த்தி சுரேஷ் கலக்க நவ.28ல் வெளியாகிறது ‘ரிவால்வர் ரீட்டா’!

      சினி நியூஸ்

      தேசியத் தலைவர் தேவர் படத்துக்கு வரி விலக்கு கோரிக்கை!

      மதுரை

      மதுரையில்… காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி!

      சினி நியூஸ்

      மதுரை மக்கள் முன்னிலையில் ‘மதுரை 16’ பட ப்ரமோஷன்!

  • இலக்கியம்
    • Allஉங்களோடு ஒரு வார்த்தைகட்டுரைகள்கதைகள்கவிதைகள்நிகழ்ச்சிகள்நூலரங்கம்
      கட்டுரைகள்

      ஸ்ரீராமன் என்ற ரட்சகன்

      கட்டுரைகள்

      முத்தமிழ் அரசி!

      லைஃப் ஸ்டைல்

      கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!

      கட்டுரைகள்

      பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்!

Hot topics

  • News
    • News
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • வேலைவாய்ப்பு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
  • செய்திகள்
  • ஆன்மிகம்
  • சினிமா
  • இலக்கியம்
Facebook
Telegram
Twitter
WhatsApp
Youtube

Life Style

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

0
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

0
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

0
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

0
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

0
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

Tourism

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

0
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

0
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

0
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

காசி தமிழ் சங்கமம்-4 முதல் ரயில் கன்யாகுமரியில் இருந்து புறப்பாடு!

0
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!

காசி ராமேஸ்வரம் தொடர்பைப் புரிந்து கொள்ள… தமிழ்ச் சங்கமம் வருக!

0
காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள, காசி தமிழ் சங்கமம் 4.0-க்கு வாருங்கள்

Politics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

0
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

0
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

0
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

0
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

0
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

Health Tips

குற்றாலம் கல்லூரியில் ஆயுர்வேத கருத்தரங்கு மற்றும் கண்காட்சி!

0
குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா

ஆஞ்சியோ…ன்னா இதான்! தெரிஞ்சுக்குங்க!

0
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்

சிறுநீரகக் கல் அகற்றுதலில் புதிய மற்றும் வெற்றிகரமான நடைமுறை!

0
இதய நோய்களுக்காக தட்டணு எதிர்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளில் பெரிய சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சையளிப்பதில் திறன்மிக்க ஒரே மருத்துவமனையாக

சிறுநீரகக் கல் வராமலிருக்க…

0
எனவே, சிறுநீரகக்கல் வராதிருக்கவும், ஏற்கனவே இந்த நோய் பாதிப்பு உள்ள நபர்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் உப்புச் சத்து கூடினால் உணவில் உப்பைக் குறைக்கலாமா?

0
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை

Related News Post:

Subscribe
Dhinasari News TamilDHINASARITAMIL DHINASARI NEWS
  • News
    • News
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • வேலைவாய்ப்பு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
  • செய்திகள்
    • Allகோவைசென்னைதிருச்சிநெல்லைமதுரை
      சற்றுமுன்

      ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

      சற்றுமுன்

      மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

      சற்றுமுன்

      திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

      சற்றுமுன்

      ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

  • ஆன்மிகம்
    • Allஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைமகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை
      பஞ்சாங்கம்

      பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

      மதுரை

      திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

      ஆன்மிகச் செய்திகள்

      திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

      ஆன்மிகச் செய்திகள்

      108 போர்வைகள் சாற்றப்பட, ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி!

  • சினிமா
    • Allகிசுகிசுசினி நியூஸ்விமர்சனம்
      சினி நியூஸ்

      கீர்த்தி சுரேஷ் கலக்க நவ.28ல் வெளியாகிறது ‘ரிவால்வர் ரீட்டா’!

      சினி நியூஸ்

      தேசியத் தலைவர் தேவர் படத்துக்கு வரி விலக்கு கோரிக்கை!

      மதுரை

      மதுரையில்… காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி!

      சினி நியூஸ்

      மதுரை மக்கள் முன்னிலையில் ‘மதுரை 16’ பட ப்ரமோஷன்!

  • இலக்கியம்
    • Allஉங்களோடு ஒரு வார்த்தைகட்டுரைகள்கதைகள்கவிதைகள்நிகழ்ச்சிகள்நூலரங்கம்
      கட்டுரைகள்

      ஸ்ரீராமன் என்ற ரட்சகன்

      கட்டுரைகள்

      முத்தமிழ் அரசி!

      லைஃப் ஸ்டைல்

      கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!

      கட்டுரைகள்

      பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்!

Hot topics

  • News
    • News
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • வேலைவாய்ப்பு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
  • செய்திகள்
  • ஆன்மிகம்
  • சினிமா
  • இலக்கியம்
Facebook
Telegram
Twitter
WhatsApp
Youtube

Life Style

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

0
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

0
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

0
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

0
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

0
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

Tourism

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

0
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

0
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

0
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

காசி தமிழ் சங்கமம்-4 முதல் ரயில் கன்யாகுமரியில் இருந்து புறப்பாடு!

0
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!

காசி ராமேஸ்வரம் தொடர்பைப் புரிந்து கொள்ள… தமிழ்ச் சங்கமம் வருக!

0
காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள, காசி தமிழ் சங்கமம் 4.0-க்கு வாருங்கள்

Politics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

0
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

0
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

0
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

0
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

0
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

Health Tips

குற்றாலம் கல்லூரியில் ஆயுர்வேத கருத்தரங்கு மற்றும் கண்காட்சி!

0
குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா

ஆஞ்சியோ…ன்னா இதான்! தெரிஞ்சுக்குங்க!

0
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்

சிறுநீரகக் கல் அகற்றுதலில் புதிய மற்றும் வெற்றிகரமான நடைமுறை!

0
இதய நோய்களுக்காக தட்டணு எதிர்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளில் பெரிய சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சையளிப்பதில் திறன்மிக்க ஒரே மருத்துவமனையாக

சிறுநீரகக் கல் வராமலிருக்க…

0
எனவே, சிறுநீரகக்கல் வராதிருக்கவும், ஏற்கனவே இந்த நோய் பாதிப்பு உள்ள நபர்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் உப்புச் சத்து கூடினால் உணவில் உப்பைக் குறைக்கலாமா?

0
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை

Related News Post:

Subscribe
Home தமிழ் மறை தந்த பன்னிருவர்

    தமிழ் மறை தந்த பன்னிருவர்

    By
    Senkottai Sriram
    -
    January 18, 2019 3:38 PM
    Share
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
    Linkedin
    Telegram
      Published 18/01/2019 - 7 years ago
      Rs.
      Category
      Books And Magazines
      Description

      இந்த நூலைப் பற்றி…

      ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் விளக்குகிறது. ஒவ்வொரு ஆழ்வார்களின் சரித்திரமும் தனித்தனியாகவும், அவர்கள் பாடிய பாசுரங்களில் சிலவற்றைப் பற்றிய விளக்கங்கள் அதைத் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளன.
      ஆழ்வார்களை வேதம் தமிழ் செய்தவர்கள் என்பர். அப்படி, அவர்கள் எந்த வகையில் வேதக் கருத்துகளை தங்கள் பாசுரங்களில் தெரிவித்துள்ளனர் என்பதையும் இந்நூலில் அங்கங்கே தெரிவித்துள்ளார் நூலாசிரியர்.

      ஆழ்வார்கள் தங்கள் பக்தியினால் அளக்க முடியாதவனான இறைவனையே கட்டிப்போட்டனர். இந்த அன்புக் கயிறை அறுத்துக்கொண்டு போகப் பிரியப்படாமல், இறைவன் அடங்கியிருந்தது நம்முடைய உள்ளத்தை உருகச் செய்கிறது.
      ஆழ்வார் ஒருவர், எம்பிரானே உன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள் என்றால், இறைவன் ஆழ்வார்க்கு அடியவனாக இருந்து சுருட்டிக்கொண்டு அவர் பின்னே போவதும், பிறகு வேறொரு தருணத்தில் உன்னுடைய பைந்நாகப் பாயை விரித்துக்கொள் என்றால் மறுபேச்சின்றி அடிபணிவதும் சுவையாகவும் இருக்கிறது; ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுகிறது.

      ஆழ்வார்கள் இறைவனை ஒவ்வொரு அனுபவத்தில் ரசித்திருக்கின்றனர். இறைவனை குழந்தைப் பருவம், தளர்நடைப் பருவம், வளர்ந்த சிறுவனாக என்று தாயின் பாவத்தில் ரசித்த ஆழ்வார், ஒரு பெண்ணின் பாவனையிலும் இளைஞனாக ஆண்டவனை ரசித்திருக்கிறார். பாவனையில் ரசித்தனர் என்பதைவிட பாவித்தனர் என்பதே பொருத்தம். ஏனென்றால் ராமர் கதையைக் கேட்டுக்கொண்டே வந்த குலசேகர ஆழ்வார் அவனுக்குத் துணையாகப் போரிட யாருமில்லை என்னும்போது தன் தளபதியிடம் படையைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

      ஆழ்வார்கள் வாழ்க்கையில் நடந்த இதைப் போன்ற பல நிகழ்ச்சிகளைத் திரட்டி சுவையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ச்ரீராம். ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றின் அர்த்தங்களை அதன் நயத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய நடையில் விளக்கியிருக்கிறார்.

      Contact Seller
      Your Name *
      Your Email *
      Subject *
      Message *
      Website Address
      Share
      Facebook
      Twitter
      Pinterest
      WhatsApp
      Linkedin
      Telegram
        Previous articleஏன்… எதற்கு… எப்படி…?
        Next articleமகா சுதர்ஸன வழிபாடு
        Senkottai Sriram