Suprasanna Mahadevan

About the author

தள்ளாதீங்க கறிவேப்பிலைய

நீரழிவு:1.கறிவேப்பிலைப்பொடி,மஞ்சள்பொடி,நெல்லிப்பொடி ஆகிய மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் கணைய செயல்பாட்டைத் தீவிரப்படுத்தி இன்சுலின் சுரக்கச் செய்யும். நீரழிவின் தாக்கத்தைக் குறைத்து விடும்.அம்மைத் தழும்புகள்:2.ஒரு கைப்பிடி கறிவேப்பிலைப்பொடியுடன்,கசகசா...

செங்கோட்டை பெண்ணுக்கு ரயிலில் நடந்த அவலம் !

 கூலித் தொழில் செய்த பெண், ஓடும் ரயிலில் கால்களை இழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் 20 வயது மகள் காவ்யா. இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது...

இளைஞரைக் கூடிக் குதறிய குரங்குகள் !

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் என்ற இடத்தில் குரங்குகள் இளைஞர் ஒருவரை சுற்றி வளைத்துத் தாக்கியது.நிகுன்ஞ் கோயல் என்பவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு நண்பரின் கடைக்குச் சென்றிருந்தார். கடையிலிருந்து திரும்பிய கோயலிடம் உணவுப் பொருள்கள் ...

அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சிறுவன் பலியா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பணிக்கு இடையூறாக இருந்த மின் ஒயர்களை பிடிங்கி பணியாளர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் போட்டுள்ளனர்.பள்ளத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை  8 வயது சிறுவன்...

பயிற்சியாளர் செய்த வேலை ! பதபதைக்கும் காணொளிக் காட்சிகள் !

இங்கிலாந்தில் படுத்தபடி இருந்த குதிரையின் கழுத்தை கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்று அதன் முகத்தில் உதைக்கும்  காட்சிகள் வெளியாகியுள்ளன.மனதை உலுக்கும் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டிங்காமில் சுற்றுலாப் பயணிகளுக்கான...

ஆசிரியர் வெட்டிக் கொலை! பள்ளியிலே நடந்த துணிகரம் !

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.அரசுப் பள்ளி வளாகத்தின் முன்பு ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்...

அரசு ஆசிரியர்கள் இரக்கமற்ற இழிபிறவி ! சொன்ன ’ஜோ’ வின் மீது ஆசிரியர்கள் ஆவேசம்!

ஜோதிகா அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று ராட்சசி படத்தில் ஆவேசமாக வசனம் பேசியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு எதிராக ஆசிரியப் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தனியார் பள்ளியின் முதலாளியைவிட,...

எப்பொழுதும் காதில் ஹெட்போன் மாட்டித்திரிந்தால் மனநிலைப் பாதிக்குமாம்.

இன்று  பலருக்கும் வெகுவாக இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. உடற்பயிற்சி செய்யும்போது,பயணம் செய்யும்போது வாகனங்கள் ஓட்டும்போது இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி...

மாலையில் சேமியா பக்கோடா செஞ்சு அசத்துங்க!

தோசை மா மீந்து விட்டால் அதனை புதிய வடிவில் ஒரு சிற்றுண்டியாக மாற்றலாம்.தேவையான பொருட்கள் : தோசை மா- 1 கப் சேமியா- 1கப் கடலை மா- 1கப் இஞ்சி -6 துண்டுகள்,...

சீதாப்பழத்துல இவ்வளவு இருக்கா?

சீதாப்பழ பலன்கள்:சீதாப்பழத்தில் வைட்டமீன் C , கால்சியம், நார்சத்து, புரதம், கொழுப்பு,தாதுப்பொருட்கள்,இரும்பு சத்து குளுக்கோஸ்,சுக்ரோஸ் எல்லாம் சரிசமமாக உள்ளது.சயரோகம்: சீதாபழ மரயிலைகளை  கசாயம் போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும். சயரோகமும் கட்டுப்படும்.கருசிதைவைக் கட்டுப்படுத்த...

பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளுக்கு உடனே கொடுக்க எளிய சிற்றுண்டி

உருளைக்கிழங்கு ஓமப்பொடி:தேவையானப் பொருட்கள் :உருளைக்கிழங்கு - 2  வேகவைத்து மசித்தது கடலை மா-1 கப் ஓமம் - சிறிதளவு உப்பு- தேவைக்கேற்ப எண்ணெய் -பிழிய தேவையான அளவு.செய்முறை:மசித்த உருளைக்கிழங்குடன், கடலைமா, உப்பு, ஓமம்...

தெலுங்கில் தடம் பதிக்கிறது, தடம் திரைப்படம்

அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்த படம் தடம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரேதான் சினிமா சார்பில் இந்தர்குமார் தயாரித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கி...

Categories