தோசை மா மீந்து விட்டால் அதனை புதிய வடிவில் ஒரு சிற்றுண்டியாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள் : தோசை மா- 1 கப் சேமியா- 1கப் கடலை மா- 1கப் இஞ்சி -6 துண்டுகள், பச்சைமிளகாய்- 5 உப்பு தேவைக்கேற்ப பெருங்காயம் சிறிதளவு. எண்ணெய் -பொறிக்க
செய்முறை: சேமியாவை முக்கால் வேகு வேக வைத்து நீர் வடித்து மற்றப் பொருட்களுடன் கலந்து பிசிறியாக எண்ணெயில் போட்டு எடுக்க பக்கோடா தயார்.