இலங்கைத் தமிழர்களுக்கு… இந்திய அரசு உதவியில் கட்டப்பட்ட மாதிரி கிராமம் திறப்பு!

model village in srilanka2 - 2026

கொழும்பு: இலங்கையில் வீடு இழந்த தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்காக, இந்திய அரசு உதவியில் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது.

வீடு கட்டுதல் மற்றும் கலாசார அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியா 100 மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது. இலங்கையில் பரவலாக மொத்தம் 2400 வீடுகள் கொண்ட தொகுப்பாக இந்த மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது இந்தியா. 17.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (ரூ.120 கோடி மதிப்பில்) இந்த வீடுகள் கட்டப் பட்டுள்ளன.

இது சார்ந்த துறையைச் சேர்ந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய தூதர் சில்பக் அம்புலே ஆகியோர் இணைந்து கம்பா பகுதியில் ரனிதுகாமாவில் அமைக்கப் பட்டுள்ள முதல் மாதிரி கிராமத்தை திறந்து வைத்தனர். முழுவதுமாக கட்டி முடிக்கப் பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன.

model village in srilanka - 2026இந்திய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் 60 ஆயிரம் வீடுகள் திட்டத்துடன் கூடுதலாக இந்த 2400 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் எஸ்டேட் பணியாளர்கள் பயன்பெற இந்தத் திட்டம் இந்திய அரசால் வழங்கப் பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இலங்கையின் கட்டமைப்பிலும் வளர்ச்சிப் பணிகளிலும் இந்தியாவின் 70 மக்கள் நலத் திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன. சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, வீடுகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் என பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 20 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories