இலங்கைத் தமிழர்களுக்கு… இந்திய அரசு உதவியில் கட்டப்பட்ட மாதிரி கிராமம் திறப்பு!

model village in srilanka2 - 2026

கொழும்பு: இலங்கையில் வீடு இழந்த தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்காக, இந்திய அரசு உதவியில் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது.

வீடு கட்டுதல் மற்றும் கலாசார அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியா 100 மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது. இலங்கையில் பரவலாக மொத்தம் 2400 வீடுகள் கொண்ட தொகுப்பாக இந்த மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது இந்தியா. 17.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (ரூ.120 கோடி மதிப்பில்) இந்த வீடுகள் கட்டப் பட்டுள்ளன.

இது சார்ந்த துறையைச் சேர்ந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய தூதர் சில்பக் அம்புலே ஆகியோர் இணைந்து கம்பா பகுதியில் ரனிதுகாமாவில் அமைக்கப் பட்டுள்ள முதல் மாதிரி கிராமத்தை திறந்து வைத்தனர். முழுவதுமாக கட்டி முடிக்கப் பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன.

model village in srilanka - 2026இந்திய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் 60 ஆயிரம் வீடுகள் திட்டத்துடன் கூடுதலாக இந்த 2400 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் எஸ்டேட் பணியாளர்கள் பயன்பெற இந்தத் திட்டம் இந்திய அரசால் வழங்கப் பட்டுள்ளது.

இலங்கையின் கட்டமைப்பிலும் வளர்ச்சிப் பணிகளிலும் இந்தியாவின் 70 மக்கள் நலத் திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன. சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, வீடுகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் என பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 20 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories