பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது!

paliyal - 2026

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூரங்களிலிருந்து மக்கள் இப்பொழுது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் சம்சயத்தில், தற்பொழுது அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்ட புட்டூரில் நிகழ்ந்துள்ளது.

பெண்ணை அச்சுறுத்தி பதிவு
இச்சம்பவத்தில் ஐந்து ஆண்கள் ஒரு இளம் பெண்ணை அச்சுறுத்தி, எடுத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்கள் பதிவு செய்த காட்சி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து இளம் பெண் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம் பெண்ணின் அடையாளம்
செவ்வாய்க்கிழமை மாலை, 19 வயதுடைய கல்லூரி மாணவியை ஐந்து ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் வலைத்தளங்களில் கசியத் துவங்கியுள்ளது. இந்த வில் உள்ள இளம் பெண்ணின் அடையாளம் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

நேரடியாக காலத்தில் இறங்கிய காவல்துறை
காவல்துறையினரே அந்த பெண்ணை நேரடியாக சென்று பார்த்து, நடந்த சம்பவம் குறித்து வழக்குப் பதியும்படி கேட்டிருக்கிறது. காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் கீழ் அந்த பெண் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

SERUME - 2026

நண்பர்களாக இருந்த வஞ்சகர்கள்
வில் இருந்த ஐந்து ஆண்களும், அந்த பெண்ணின் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. ஐந்து ஆண்களும் வேறு வகுப்பில் கல்லூரி பயின்று வந்திருக்கின்றனர். இந்த பெண்ணிற்கு நல்ல நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டி பாலியல் வன்கொடுமை
இளம் பெண்ணை காரில் அழைத்துச் சென்று, காரில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைப் படம்பிடித்தும் உள்ளனர், நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் வை வலைத்தளங்களில் அப்லோட் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பயத்தில் யாரிடமும் கூறாத பெண்
இந்த சம்பவம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் நடந்துள்ளது. இவர்களின் அச்சுறுத்தலிற்குப் பயந்து அந்த பெண் யாரிடமும் இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

5 மாணவர்களும் கைது
வலைத்தளங்களில் பெண்ணின் பரவியதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிரஜ்வால், கிஷன், பிரக்யாத், குருநந்தன் மற்றும் சுனில் என்ற ஐந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

criam - 2026

சமூக வளைத்தளத்தில் பகிர்ந்தால் கைது
அதுமட்டுமின்றி வாட்ஸ் ஆப், பேஸ்புக் என எந்த தளத்திலும் மாணவியின் அல்லது புகைப்படங்களை ஷேர் செய்தல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் & மெம்பர்கள் கைது
வாட்ஸ் ஆப் குரூப்களில் கள் பகிரப்பட்டால் குரூப் அட்மின் முதல் குரூப் மெம்பெர்கள் வரை அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.jaill - 2026

ஐபிசியின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இதுபோன்ற பதிவுகளை மக்கள் யாருக்கும் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி களை பகிரவோ அல்லது டவுன்லோட் செய்யவோ தடை வைத்துள்ளது. இவற்றை மீறுபவர்கள் மீது ஐபிசியின் பிரிவு 354 சி (வோயுரிஸம்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இ (தனியுரிமை மீறல்) ஆகிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories