நீரழிவு:
1.கறிவேப்பிலைப்பொடி,மஞ்சள்பொடி,நெல்லிப்பொடி ஆகிய மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் கணைய செயல்பாட்டைத் தீவிரப்படுத்தி இன்சுலின் சுரக்கச் செய்யும். நீரழிவின் தாக்கத்தைக் குறைத்து விடும்.
அம்மைத் தழும்புகள்:
2.ஒரு கைப்பிடி கறிவேப்பிலைப்பொடியுடன்,கசகசா 9 கிராம்,கஸ்தூரி மஞ்சள் 4 கிராம் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழிவினால் தழும்புகளில் இரண்டு வாரத்தில் மறைந்து விடும்.
அஜிரணம்:
3.கறிவேப்பிலை,இஞ்சி ,சீரகம் இந்த மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வற்றியவுடன் குடித்தால் எப்பேர்ப்பட்ட அஜிரணமும் குணமாகும்.