ராஜி ரகுநாதன்

About the author

தினசரி ஒரு வேத வாக்கியம்: 15. தர்மத்தோடு கூடிய காமம்!

கடவுளை எத்தனை பவித்திரமாக தர்மத்தோடு வழிபடுவோமோ காமத்தைக் கூட அத்தனை அழகாக நியமங்களோடு கடைபிடித்தால்

தினசரி ஒரு வேத வாக்கியம்: 14. மரம் வெட்டினால் தண்டனை!

மரங்களையும் பசுமையையும் பாதுகாத்து நிலைநிறுத்தும் திசையில் நாம் முன்னேறுவதற்கு ருஷிகளின் இந்த வாக்கு உத்வேகம்

தினசரி ஒரு வேத வாக்கியம்: 13. சிரத்தையால் செல்வம்!

சிரத்தை என்பது சிறப்பான சக்தி. இதன் மூலம் எதை வேண்டுமானாலும் பெற முடியும். உண்மையாக வாழ்வதே சிரத்தை எனப்படும்.

சாகித்திய அகடமி விருதுகள்: தெலுங்கில் பெற்றார் நிகிலேஷ்வர்!

ஜெகன் மோகன் ரெட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகிலேஷ்வரையும் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் 2020 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட

தினசரி ஒரு வேத வாக்கியம்: 12- தீஞ்சொல் சகவாசம்!

தீஞ்சொல் பேசுபவர் இருக்கும் இடத்தில் அமைதியும் சமரசமும் நிலவாது. சமுதாய நன்மை கோரும் வேத ரிஷிகள் 'துருக்த'ங்களை

தினசரி ஒரு வேத வாக்கியம்: 11. வீட்டில் பயம் எதற்கு?

அதனால் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படும். நோயும் வீண் செலவும் ஏற்படும். இந்த விரும்பத்தகாத சம்பவங்களே பயங்கள்.

சிவராத்திரி ஸ்பெஷல்: நடராஜ நர்த்தனம்!

தீவிரமான 'ஆர்படீ' விருத்தத்தால் நடக்கும் தாண்டவம் சிவனுடையது. நளினமாக 'கைசிகீ'' விருத்தத்தால் நிகழும் 'லாஸ்யம்' உமாதேவி

பரமசிவன் மீது ஒரு புலவர் விடுத்த கேள்வி பாணங்கள்…!

ஸ்ரீகிருஷ்ணா தேவராயரின் சபையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் தூர்ஜடி மஹாகவியும் ஒருவர்

சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!

ஒன்றை பீமா ஷங்கர் ஆலயத்திற்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் 'வாயி' என்ற இடத்திலுள்ள 'மேநோவாலி' சிவன் கோவிலுக்கும்

சிவராத்திரி சிறப்பு: ம்ருத்யுஞ்ஜயாய நம!

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் | உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||

நீலகண்டமஹம் பஜே ! பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்!

விஷத்தை விழுங்கிய மிருத்யுஞ்ஜயன், தான் சாஸ்வதமான அமிர்த சொரூப பரபிரம்மம் என்று நிரூபித்த லீலை நீலகண்ட லீலை

தினசரி ஒரு வேத வாக்கியம்: 10. வயோதிகம் வராமல் மரணிக்கக் கூடாது!

மனிதன் பரிபூரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது. 'தீர்க்காயுஷ்மான் பவ!'

Categories