December 6, 2025, 6:24 AM
23.8 C
Chennai

சாகித்திய அகடமி விருதுகள்: தெலுங்கில் பெற்றார் நிகிலேஷ்வர்!

telugu sahidya academy winner - 2025

மத்திய சாகித்திய அகடமி 2020 அவார்டுகள் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

நிகிலேஷ்வர் -அக்னி ஸ்வாச- தெலுகு,  வீரப்பமொய்லி -ஸ்ரீ பாகுபலி,அஹம்சத்விக்விஜயம் -கன்னடம்,  அருந்ததி சுப்பிரமணியம் – When god is traveller (இங்கிலீஷ்), ஹரிஷ் மீனாக்ஷி -குஜராத்தி,  அனாமிகா -ஹிந்தி, ஆர் எஸ் பாஸ்கர் – கொங்கிணி, இருகபம் தேவன்- மணிப்புரி,  ரூப் சந்தத் ஹன்சா- சந்தாலி,  நந்த கரே- மராட்டி,  மகேஷ் சந்திர சர்மா- சம்ஸ்கிருதம், இமயம் – தமிழ், உசேன் உல் ஹக், அபூர்ப குமார் சைகியா – அஸ்ஸாமி, தரணீதர் ஓவாரி – போடோ, ஹ்ருதய கௌல் பாரதி – காஷ்மீரி, கமா காந்த் ஜா – மைதிலி, குருதேவ் சிங் ரூபானா – பஞ்சாபி, ஞான் சிங்- டோங்கிரி, ஜீதோ லால்வானீ – சிந்தி, மணிசங்கர் முகோபாத்யாயா – பெங்காலி.. ஆகியோர் மத்திய சாகித்திய அகாடமி விருது பெறுகிறார்கள். 
அரசியல் தலைவர், எழுத்தாளரான வீரப்பமொய்லிக்கு  மத்திய சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 20 மொழிகளில் கவிதைகள் , நான்கு நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், இரண்டு நாடகங்கள்  உள்ளன. 

தெலுங்கு எழுத்தாளர் நிகிலேஷ்வருக்கு (82) விருது கிடைத்துள்ளது.  தெலுங்கில் நிகிலேஷ்வர் எழுதிய அக்னி ஸ்வாச என்ற கவிதை நூலுக்கு விருது கிடைத்துள்ளது. நிகிலேஷ்வர் என்பது இவருடைய புனைபெயர்.

இவருடைய  இயற்பெயர் கும்பம் யாதவரெட்டி. இவர் எழுதிய அக்னி ஸ்வாச  என்ற  கவிதை நூலுக்கு அவாாார்டு கிடைத்துள்ளது.  இவர் திகம்பர கவிஞர்களில் ஒருவராக பெயர் பெற்றவர். இவர்  கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சன நூல்கள் பல எழுதி உள்ளார்.

நிகிலேஷ்வர்  1938 ஆகஸ்ட் 11 ல்  தெலங்காணாவில் யாதாத்ரிபுவனகிரி மாவட்டம் வீரபல்லியில் பிறந்தார். ஆர்மி ஏர்போர்சில் பணிபுரிந்தவர்.

கோல்கொண்டா பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். உஸ்மானியா யுனிவர்சிட்டியில் படித்தார். திகம்பர கவிதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர். இவர் படைப்புகளுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

எக்ஸ்ரே அவார்டு 1984, யேட்டுகூரி ராமமூர்த்தி சாாகித்ய அவார்டு 2003, சோனசுந்தர் விருது 2008, தெலுங்கு விஷ்வ வித்யாலயம் பிரதீபா பரஸ்பரம் 2011, ஶ்ரீீீீஶ்ரீ சென்டினரி  சாகித்திய அவார்டு 2010, ஃப்ரீ வெர்ஸ் ஃப்ரண்ட் விருது 2011 போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகிலேஷ்வரையும் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் 2020 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கொன்னகன்டி அனசூயாவையும்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கொன்னகன்டி அனசூயா  ஸ்நேகிதுலு என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories