ரம்யா ஸ்ரீ

About the author

காவிரி புஷ்கர விழாவில் துர்கா ஸ்டாலின்

ஈ.வெ.ரா.பிறந்த நாளில் காவேரி புஷ்கரத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பூஜை செய்தார்

விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்

விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்.முன்னதாக முன்னாள் விமானப்படை தளபதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார்..அர்ஜூன் சிங் மாரடைப்பு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ராணுவத்துறை...

சசிகலா இருக்கும் சிறையில் திடீர் சோதனை

பெங்களூரு:பரப்பன அக்ரஹாரா:சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில், 160 போலீசார் இன்றிரவு, திடீரென்று ரெய்டு நடத்தினர்.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.இவருக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு, சிறையில் சிறப்பு...

கோவை போலீசார் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு!

பெங்களூரு:கர்நாடக மாநிலம் கூர்க்கில் டிடிவி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில், கர்நாடக காவல்துறை அனுமதியின்றி விசாரணை நடத்தியதாக, தமிழக காவல்துறை மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில்...

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி....செப்.19ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர் கூட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.திருச்சியில் தி.மு.க. சார்பில் நீட்...

சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாஷாவை விசாரிக்க மனு

சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.10 நாட்கள் காவல் கேட்டு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த...

பெங்களூரு – சென்னை இடையே நாட்டிலேயே மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் வசதி இயக்கம்

பெங்களூரு:கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாட்டில் மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் சேவையை பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும்.

14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார்.கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டம் ஒழுங்கு...

மரத்தடியில் மரண வைத்தியம் ம.பி.யில் அதிர்ச்சி

பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒரு விவகாரம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பையோரா பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.அவருக்கு அங்குள்ள மரத்தடியின் கீழ் இடம்...

அடுத்தடுத்து பலியாகும் விஐபி கார் டிரைவர்கள்! பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகிய நிலையில், ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொடநாடு எஸ்டேட்...

குமரியில் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம் உறியடி உத்ஸவம் உற்சாகம்

*கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ஊர்வகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவையொட்டி, கோலாட்டம்,செண்டைமேளம், தேர்பவனி என பல்வகை நிகழ்ச்சிகளுடன் கிருஷ்ண பகவான் வேடமணிந்து உறியடி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு ஊர்மக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில்...

கண்ணன் கள்வன் கல் கலைநயம்

எட்டாத உயரத்தில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி எக்கி நின்று எடுத்துக் கொண்டிருக்கஎடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்துவிடாமல் இருக்க தன்னுடைய மறு கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்கஏற்கனவே சில பானைகளில்...

Categories