Author: ரம்யா ஸ்ரீ
மணல் குவாரி விவகாரத்தில் மேல்முறையீட்டை அரசு திரும்பப் பெற ராமதாஸ் கோரிக்கை
மணல் குவாரி விவகாரம் தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று பாமகவின் நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு
2ஜி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவித்துள்ளது
கூடங்குளத்தில் 2 அலகிலும் முதல்முறையாக முழு அளவில் மின்உற்பத்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்
மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன.
வங்கக்கடலில் மிரட்டும் புயல் சின்னம்: கன மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் மிரட்டுது புயல் சின்னம் மீண்டும் தீவிர மழை எப்போது?
சிம்புவுடன் நடிக்க நடிகைகள் ஏன் தயங்கினார்கள்?
சிம்புவுடன் நடிக்க நடிகைகள் தயங்கினார்களாம். இதனை ஆகிய மைக்கேல் ராயப்பன் கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.நடிகர் சிம்புவுடன் நடிக்க நடிகைகள் விரும்பவில்லை. நடிகைகளுக்கு சிம்புவை பிடிக்காது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல்...
இலங்கை தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டி: இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் மோதுகிறது.
காமராஜர் சிலைக்கு மாலை போட்டு களத்தில் இறங்கிய விஷால்
மக்களின் தைரியத்தை ஆதரவாக எடுத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறேன்
ஜெயலலிதாவுக்கு அமைந்த முதல் சிலை ரகசியமாக திறப்பு
கோவை-யில் ரகசியமாக வைத்த ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலையை பராமரிப்பதாக கூறி அதன் அருகிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதா சிலையில் கோவையில் அதிகாரிகள் ரகசியமாக திறந்துள்ளளனர். கோவை அவினாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் ஜங்ஷன் பகுதியில்...
சென்னையைத் தாக்கும் புயல்? வெதர்மேன் சொல்வது என்ன?
is cyclone will hit chennai tamilnadu weatherman explains
இன்று தத்தாத்ரேயர் ஜயந்தி: மும்மூர்த்திகளும் இணைந்து தரும் காட்சி
தத்த ஜெயந்தி 03.12.2017மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே...
நம்பிக்கை இழக்காமல் இறங்குங்கள்
"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்இதோ அதற்கு ஓர் உதாரணம்:அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு...
