Author: ரம்யா ஸ்ரீ
பாஜக ஆட்சியும்; குற்றம் கடிதலும்!
குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது பாஜக ஆட்சி தான்
கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...
தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்
தமிழக அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்பதை உணர்வார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது
வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.பறக்கும்படை தேர்தல் அதிகாரி செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் நடவடிக்கை...
கேட்காமலேயே ஆதரவு: இதுதான் வைகோ., ஸ்டைல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு முழு மனதோடு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகமான...
கோவையில் எடப்பாடி: குமரியில் பன்னீர்; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தவிர்த்து!
கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண உதவி, மீனவர்கள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இதனிடையே கோவை அவினாசி...
கேப்டன் விராட் கோலி புதிய சாதனை
கேப்டனாக கோலி 6 இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் மேற்கு இந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் ப்ரையன் லாரா கேப்டனாக 5 இரட்டை சதம் அடித்ததே சாதனையாக...
மறு பிரேத பரிசோதனை சாத்தியமா?
மறு பிரேத பரிசோதனை சாத்தியமா? தூண்டில் கேள்வியும் சிக்கிய பதில்களும். உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.சாத்தூரில் போலீசார் தாக்கியதால் இருவர் பலியானதாக வழக்கு மறு பிரேத பரிசோதனைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து...
18 மீனவர்களின் உடல்கள் மீட்பு
ஒக்கி புயலால் மாயமான மீனவர்களில் 18 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.விழிஞ்ஞம் துறைமுகம் அருகே மேலும் 8 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இறந்துள்ள 18 மீனவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
தமிழக மீனவர்கள் பத்திரமாக அனுப்பப் படுவர்: மகாராஷ்டிர முதல்வர்
ஓக்ஹி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 175 பேர் லட்சத்தீவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.இதனிடையே 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன், 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் பத்திரமாக...
மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்: அச்சம் வேண்டாம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார். 1500 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஓக்கி புயல் காரணமாக மகாராஷ்ரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கரை ஒதுங்கினர் இதை அறிந்து எனது அலுவலக அதிகாரிகளிடம் மகாராஷ்ட்ரா...
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு தமிழிசை வாழ்த்து
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளார் கரு.நாகராஜன். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டரில்#RKnagarByElection ஆர்.கே நகரில் @BJP4India சார்பில் போட்டியிடும்...
