18 மீனவர்களின் உடல்கள் மீட்பு

Published:

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களில் 18 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

விழிஞ்ஞம் துறைமுகம் அருகே மேலும் 8 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறந்துள்ள 18 மீனவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img