மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்: அச்சம் வேண்டாம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார். 1500 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஓக்கி புயல் காரணமாக மகாராஷ்ரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கரை ஒதுங்கினர் இதை அறிந்து எனது அலுவலக அதிகாரிகளிடம் மகாராஷ்ட்ரா ஆளுநர் மற்றும் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டேன். img 20171202 wa0035565456517 - 2026 இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டில்லி அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்டு தேவ்காட் துறைமுகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் உணவு மற்றும் தங்க வைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். எனது கோரிக்கையை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் உத்தரவின்பேரில், 2 ஹெலிகாப்டர்கள் மீனவர்களை மீட்க கன்னியாகுமரி விரைந்துள்ளன. ஐஎன்எஸ் வைபவ் கப்பல் திருவனந்தபுரத்திலிருந்து 160 கிமீ தொலைவில் தேடுதல் வேட்டையை துவங்கி உள்ளது. கன்னியாகுமரி கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களில் இதுவரை 210 பேர் மீட்பு – img 20171202 wa00371583810825 - 2026 மாவட்ட ஆட்சியர் தகவல்…. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். மத்திய அரசு அனைத்துவித உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. என்று தெரிவித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories